//செவ்விதழ் தான் தொட்டு
வரிசங்கு கழுத்தாரம் பட்டு
தோளது தான் விரவி
மலர் கரம் சேரும் போது
மது கொண்ட மலராய்
உன் நெஞ்ச மஞ்சத்தில்
மடி கொள்ளும் என் சிரசும் ...
//
//மனம் கெஞ்சும் மேலும் மதுவுக்காய்
மதி கொஞ்சும் விடுதலைக்காய்
கொடி இடை தாங்காது
கொழுகொம்பாய் உன்னை பற்றும் ..
//
இதமான வரிகள்
//எண்ண ஓட்டங்கள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல
//
எண்ணவோட்டங்களுக்கு பொருத்தமான படிமம், மிக நன்று
//தொலைவினில் இருந்தாலும்
நிலவினில் நீ தெரிவாய்
அமாவாசைகளை இருட்டடிப்பு செய்தவண்ணம் ...
//
அருமை
நிலவும், வானமும் அதிகமாய் பிடிகுமோ, தொடர்ந்து அதிகமாய் அவை தங்களின் கவிதைகளின் பயன்படுத்த காண்கிறேன்