Author Topic: வானம் உன் வசப்படும் ...!  (Read 936 times)

Offline Jawa

விழி
இளைஞனே
விழி ...!

இரவு
இருட்டாக
இருக்கிறதென
கதிரவன்
கண் விழிக்காமல்
இருப்பதில்லை ...!

மனதில்
லட்சிய விதைகளை
விதை ...!

கவலைகளை களையெடு
தன்னம்பிக்கை நீரூற்று
நம்பிக்கை காற்றை சுவாசி ...!

உன்
உழைப்பின்
வியர்வைகள்
உரமாகட்டும் ...!

விழிகளின்
வழியே
வெளிச்சத்தை செலுத்து ...!

விழி
இளைஞனே
விழி ...!

நீ விழித்தால்
வானம் உன் வசப்படும்
இமயமும் உனக்கு ஏனிப்படிகளாகும் ...!

வெற்றிகளை
கனவுகான்
வாழ்க்கை வசந்தமாகும்...!

வாழ்க்கை ஓர் முறை
வாழ்ந்துபார் லட்சியத்தோடு ...!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: வானம் உன் வசப்படும் ...!
« Reply #1 on: May 04, 2012, 10:42:28 AM »
Manasuku themba iruku jawa.

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Anu

Re: வானம் உன் வசப்படும் ...!
« Reply #2 on: May 04, 2012, 01:09:12 PM »
விழி
இளைஞனே
விழி ...!

இரவு
இருட்டாக
இருக்கிறதென
கதிரவன்
கண் விழிக்காமல்
இருப்பதில்லை ...!

மனதில்
லட்சிய விதைகளை
விதை ...!

கவலைகளை களையெடு
தன்னம்பிக்கை நீரூற்று
நம்பிக்கை காற்றை சுவாசி ...!

உன்
உழைப்பின்
வியர்வைகள்
உரமாகட்டும் ...!

விழிகளின்
வழியே
வெளிச்சத்தை செலுத்து ...!

விழி
இளைஞனே
விழி ...!

நீ விழித்தால்
வானம் உன் வசப்படும்
இமயமும் உனக்கு ஏனிப்படிகளாகும் ...!

வெற்றிகளை
கனவுகான்
வாழ்க்கை வசந்தமாகும்...!

வாழ்க்கை ஓர் முறை
வாழ்ந்துபார் லட்சியத்தோடு ...!


Nice kavithai jawa.


Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: வானம் உன் வசப்படும் ...!
« Reply #3 on: May 04, 2012, 03:09:04 PM »
இரவு
இருட்டாக
இருக்கிறதென
கதிரவன்
கண் விழிக்காமல்
இருப்பதில்லை ...! ( unmaiyana varthai jawa friend kathiravan vizhikamal iruntha nama nilamai ena agurathu

கவலைகளை களையெடு
தன்னம்பிக்கை நீரூற்று
நம்பிக்கை காற்றை சுவாசி (thanambikai romba mukiyamana ondru athu illana namala oru padi kuda munera mudiyathu arumaiya soli irukiga

நீ விழித்தால்
வானம் உன் வசப்படும்
இமயமும் உனக்கு ஏனிப்படிகளாகும் ...! (arumaiyana varigal


வாழ்க்கை ஓர் முறை
வாழ்ந்துபார் லட்சியத்தோடு ( intha kalathula pasaga oru pigure ah correct panura lachiyathoda than irukaga avagaluku nala soli irukiga super




புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்