Author Topic: சான்றோர்வாக்கு  (Read 1128 times)

Offline Jawa

  • Sr. Member
  • *
  • Posts: 408
  • Total likes: 8
  • Karma: +0/-0
  • Gender: Male
  • $$LoVE IS GoD$$
    • FtC
சான்றோர்வாக்கு
« on: May 04, 2012, 10:31:54 AM »
கடவுள் தந்த வரம்
அது ஒரு குடும்பம் போன்றது !
அதன் வேர் - மனைவி
அடிமரம் - கணவன்
கிளை - குழந்தைகள்
இலை,மலர்,கனி , தர்மங்கள் .

சித்திரம் நிறைந்த இடம்
சிந்தனைக்குரிய இடம்

இயற்கை மனிதனுக்கு இரண்டு
கண்களும் இரண்டு காதுகளும்
கொடுத்திருகிறது !
ஆனால் நாக்கு மட்டும்
ஒன்றுதான்.

பேசுவதை காட்டிலும் பார்ப்பதும்.
கேட்பதும் தான் அதிகம்
இருக்க வேண்டும் என்பதே
அதன் அர்த்தம் !

மனிதனுக்கு நிகழ்காலம் தான் சொந்தம்
அதையும் அவன் இழந்துவிடுகிறான் .

காலம் : சிலர் முழுவதையும்
வீணாக்குகின்றனர் , அநேகர் !
பெரும்பாலும் வீணாக்குகின்றனர்
ஆனால் அனைவரும் சிறிதேனும்
வீனாக்காதிருபதில்லை !

சண்டைக்கு இருவர் தேவை
நீ அவ்விருவரில் ஒருவனாஈராதே !

நீ கோபம் கொள்ளும் ஒவ்வொரு
நிமிடமும் அறுபது வினாடி
மகிழ்ச்சியை இழந்து விடுகிறாய் !

கூலி வேலை செய்தவருடைய
வியர்வை நீங்குமுன் அவனுடைய
கூலியை கொடுத்துவிடுங்கள் !

கடவுள் கருணைக் கடல்
ஆனால், அதில் மொள்ள நாம்
உபயோகிக்கும் வாளிதான் மிகச்சிறியது !

எதையும் உற்றுக் கேட்பவர்கள்
புத்திசாலிதனமான பல கேள்விகளுக்கும்
பதில் அளிக்க முடியும் !

உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம்
அவ்வளவு கம்பீரம், அதை பார்த்தால் போதும்
நேசியாமல் இருக்க முடியாது !

கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும்
அற்புதங்கள் காட்டுவதில்லை
அவருடைய சாதாரண ஸ்ரிஷ்டிகளே போதும் !

ஒரு போதும் துன்பமாக மாறாத
பொருள் ஒன்று உண்டு
அது தான் நாம் செய்யும் நற்செயல் !

சிக்கனம் என்பது
ஒருவிதமான வருமானமே !

ரோஜா செடியில்
முள் இருக்கிறது என்று முறைஈடாதே
முற்செடிகளிலும் மலர் உள்ளது என்று மகிழ்வாயாக!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: சான்றோர்வாக்கு
« Reply #1 on: May 04, 2012, 10:40:27 AM »
Nice jawa

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Anu

Re: சான்றோர்வாக்கு
« Reply #2 on: May 04, 2012, 01:12:57 PM »
கடவுள் தந்த வரம்
அது ஒரு குடும்பம் போன்றது !
அதன் வேர் - மனைவி
அடிமரம் - கணவன்
கிளை - குழந்தைகள்
இலை,மலர்,கனி , தர்மங்கள் .

சித்திரம் நிறைந்த இடம்
சிந்தனைக்குரிய இடம்

இயற்கை மனிதனுக்கு இரண்டு
கண்களும் இரண்டு காதுகளும்
கொடுத்திருகிறது !
ஆனால் நாக்கு மட்டும்
ஒன்றுதான்.

பேசுவதை காட்டிலும் பார்ப்பதும்.
கேட்பதும் தான் அதிகம்
இருக்க வேண்டும் என்பதே
அதன் அர்த்தம் !

மனிதனுக்கு நிகழ்காலம் தான் சொந்தம்
அதையும் அவன் இழந்துவிடுகிறான் .

காலம் : சிலர் முழுவதையும்
வீணாக்குகின்றனர் , அநேகர் !
பெரும்பாலும் வீணாக்குகின்றனர்
ஆனால் அனைவரும் சிறிதேனும்
வீனாக்காதிருபதில்லை !

சண்டைக்கு இருவர் தேவை
நீ அவ்விருவரில் ஒருவனாஈராதே !

நீ கோபம் கொள்ளும் ஒவ்வொரு
நிமிடமும் அறுபது வினாடி
மகிழ்ச்சியை இழந்து விடுகிறாய் !

கூலி வேலை செய்தவருடைய
வியர்வை நீங்குமுன் அவனுடைய
கூலியை கொடுத்துவிடுங்கள் !

கடவுள் கருணைக் கடல்
ஆனால், அதில் மொள்ள நாம்
உபயோகிக்கும் வாளிதான் மிகச்சிறியது !

எதையும் உற்றுக் கேட்பவர்கள்
புத்திசாலிதனமான பல கேள்விகளுக்கும்
பதில் அளிக்க முடியும் !

உண்மையின் முகம் அவ்வளவு அழகு தோற்றம்
அவ்வளவு கம்பீரம், அதை பார்த்தால் போதும்
நேசியாமல் இருக்க முடியாது !

கடவுள் தன்னை நிரூபிக்க ஒருநாளும்
அற்புதங்கள் காட்டுவதில்லை
அவருடைய சாதாரண ஸ்ரிஷ்டிகளே போதும் !

ஒரு போதும் துன்பமாக மாறாத
பொருள் ஒன்று உண்டு
அது தான் நாம் செய்யும் நற்செயல் !

சிக்கனம் என்பது
ஒருவிதமான வருமானமே !

ரோஜா செடியில்
முள் இருக்கிறது என்று முறைஈடாதே
முற்செடிகளிலும் மலர் உள்ளது என்று மகிழ்வாயாக!

very nice kavithai jawa..

ungalukulla ithana azhagaana kavingnan


Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 45
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: சான்றோர்வாக்கு
« Reply #3 on: May 04, 2012, 03:15:13 PM »
இயற்கை மனிதனுக்கு இரண்டு
கண்களும் இரண்டு காதுகளும்
கொடுத்திருகிறது !
ஆனால் நாக்கு மட்டும்
ஒன்றுதான். (ama but athuvul elumbu illatha naaku paruga friend athan ishtathuku pesuthu ona vechikite epdi irukome 2 koduthu iruntha ena agi irukum?




பேசுவதை காட்டிலும் பார்ப்பதும்.
கேட்பதும் தான் அதிகம்
இருக்க வேண்டும் என்பதே
அதன் அர்த்தம் ! ( mutrilum unmai friend pesurathai kuraichutale prob solve agidume but atha than yarum panurathu illa


மனிதனுக்கு நிகழ்காலம் தான் சொந்தம்
அதையும் அவன் இழந்துவிடுகிறான் .( epavum namaku sonthamatha nama izhanthu vidugirom athoda perumaium theriyama irukirom friend

நீ கோபம் கொள்ளும் ஒவ்வொரு
நிமிடமும் அறுபது வினாடி
மகிழ்ச்சியை இழந்து விடுகிறாய் ! (ama friend nama life ah evlo santhoshatha izhanthu irukirom kovathala romba yosika vendiya vishayam


ரோஜா செடியில்
முள் இருக்கிறது என்று முறைஈடாதே
முற்செடிகளிலும் மலர் உள்ளது என்று மகிழ்வாயாக! (setril than senthamarai poopathu pola really nice line






புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்