உன்ன உணவும் இல்லை,
உறங்க நேரமில்லை.
உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை,
நல்ல உடை அணிந்ததில்லை,
நாவிற்கு ருசியாய் உண்டதில்லை,
பட்ட கடனும் தீரவில்லை,
உறவாட உறவுகளும் இல்லை,
உள்ளம் அழும், ஒருபோதும் என்
உறவுகள் அதை அறியாதே !
நான் ஓய்த்து படுக்கும் வரை,
என் உழைப்பு அது ஓயாதே.......
என் வாழ்நாளில் நான் எனக்கென வாழ்ந்தது சில மாதங்கள் மட்டுமே 😒.
எவர் இதை ஏற்பினும், மறுபினும் உண்மை இதுவே...
இருந்தும் நான் உழைப்பதை நிறுத்தவில்லை, இனி நிறுத்த போவதும் இல்லை 😁...
உணர்வாயோ என் உறவே,
நிச்சயம் இது எனக்காக இல்லை..............
அல்ஹம்துலில்லாஹ் 🌹🌹🌹(என்னை படைத்த இறைவன் எனக்கு போதுமானவன் ).........