சகோதரி மைனா,
சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி
தாயின் உறவு இல்லாதவர்க்கு தான் புரியும்
நான் என் தாயை இழந்து வாடுகின்றேன்
அவர்களின் தியாகம்
நினைவு கூற வாழ்த்த
ஒரு நாள் மட்டும் போதாது
தினமும் யாசிக்க வேண்டும்
தினமும் பூஜிக்க வேண்டும்
அது கூட தீராது
பெற்ற கடனுக்கு.
நன்றி சகோதரி