வணக்கம் தம்பி,
நல்ல தூதுவர்கள் வாய்த்தனர்
இதமான வரிகள்
விரிவாய் தேடினாய்
பிரபஞ்சம் முழுதும்,
அனுபவம் சொல்கின்றேன்,
நீ தேடுவதை கண்டு கொண்டால்
மாண்டு மீண்டெழவேண்டும்
தெரிந்து கொண்டு தேடு.
ஆத்மாவில் கலந்த உணர்வுதான்
யான் பெற்றபேறு நீயும் பெறுகவே
யாரையும் வஞ்சிக்காது பயணிக்க
வாழ்க வளமுடன், நன்றி