தம்பி அன்பின் வணக்கம்,
நான் எனும் உன் கவியில் என்னையும்
கண்டேன்.
நானெனும் எண்ணம் கடவுளையும்
அற்பமாய் எண்ணும்!
நானெனும் மமதை தன்னையே
அழிக்கும்
நானல்ல! என் சிறப்பு, உயர்வு, புகழ்
பெருமை, செல்வம், அழகு, அறிவு
அனைத்தும் நானெனும் எனக்குத்தந்த
பரமனே பெரியவரெனும் உள்ளம்
எப்போது வருமோ?
வரும்போதே நிலைக்கும் மகிழ்ச்சி!.
உனது கவிதை எச்சரிக்கை.
நானும் என்னுள் சிலவற்றை மாற்றவே வேண்டும்.
வாழ்த்துக்கள் தம்பி, நன்றி
வாழ்க வளமுடன்.