உங்கள் மனமாலையில் உதிர்த்த முத்துக்கள் ஒவ்வொன்றும் சிந்தனையை சீர்தூக்கி நிறுத்தி வைக்கும் அருமையான விடிவெள்ளி நட்சத்திரங்கள்... ஒவ்வொரு கவிதையையும் ரசித்தேன்.. என் கண்ணோட்டத்தில் முதல் மூன்று இடங்கள் இவைகளுக்கு
1 . மெழுகுவர்த்தி, உலகம்
2. ஆண்கள்
3. பெண்கள்
இனிதே தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்... அன்பு வாழ்த்துக்கள்...