ஆணின் பருவங்கள் ஒவ்வொன்றயும் பிரித்து, அந்த பருவங்கள் ஒவ்வொன்றின் இனிமையையும் பளிச்சிட்டு காட்டுகிறது உங்கள் கவிதையின் அழகான வரிகள் தமிழன்...
பிஞ்சு பருவம் முதல் பழுத்து முதுமை தொடும் காலம் வரை, நாம் கொள்ளும் சொந்தங்களும் பந்தங்களும், அதில் நாம் கொள்ளும் கடமைகளும், காணும் இனிமைகளும் ஏராளம் ஏராளம்... அருமையான கவிதை.. அன்பு வாழ்த்துக்கள் தமிழன்.. இனிதே உங்கள் கவிப்பயணம் தொடரட்டும்...