சித்தார்த்த கௌதமரை ஏன்? இங்கே உள்ளே இழுகிறீர்கள் தோழி SweeTie and BlazinG BeautY...!!
புத்தியை உபயோகப்படுத்துபவன்தான் புத்தன் என்பதாகும். புத்தியை ஆதாரமாகக் கொண்டதால் புத்தன் எனப் பெயர் வந்தது.
அனைவரும் புத்தன் ஆகிவிட்டால் யாரும் வாழ்க்கை நடத்த முடியாது இன்றைய நடைமுறை வாழ்க்கையில் என்றெண்ணி இருக்கலாம்..! அதனால் நண்பர் பிரபா கவி புனைந்திருக்கலாம்!!
வலிகள் நிறைந்தது வாழ்க்கை என்றான் புத்தன்.
சுற்றி நின்று கைதட்டி இசைந்தனர் வேடிக்கை மாந்தர்.
மக்களிடையே "வியத்தல்" குணம் குறைந்துகொண்டே வருகிறது.
புத்தன் எதிரில் வந்தாலும் சாதாரணமாய் கடந்து செல்கிறார்கள்.