உணர்வுகள் என்பது ஒரு சாரார் உரிமை கொண்டாட கூடிய பொருள் அல்ல, பிழைக்க வழி தேடி நம் இடம் வந்தவர்களை நாம் அந்நியனாக பிரித்து நடத்தும்போது, அவருள் ஏற்படும் வலியையும் உணர்வையும் உங்கள் சொற்கள் படம் போட்டு காட்டி விட்டது.. அருமையான கவிதை.. மனமார்ந்த வாழ்த்துக்கள்...