அனு
இந்த கவிதையை நானும் வாசித்து இருக்கிறேன். கவிதையை வாசித்ததும் எங்க அனு கூட கவிதைகளை சுட்டு போடுறாங்களே என்று மனதுக்குள் ஒரு சின்ன வருத்தம். தரிசினிக்கு சொன்ன பதிலில் அது நீங்க வாசிச்சி ரசிச்ச கவிதை என்று சொல்லி என் மனதில் பால் வார்த்துட்டீங்க. நன்றி அனு.
அனு, கவிதை எழுதுவது அத்தனை பெரிய விசயம் இல்ல. நீங்க பார்க்கிறது. பேசுறது. எல்லாமே கவிதைகளா மாறும். உங்க நடையில உங்க மனதுக்கு பட்டத எழுதுங்க. அது தான் கவிதை.
உங்களுக்கு உதவி பண்ண நாங்கள் எப்போதும் தயார். எங்களுக்கு அனுவும் சொந்தமா கவிதை எழுதனும்.