அழகான வரிகள் தோழி.... சற்றே பால் நிலவாய் மாறிட்டீங்க போல...
சிந்தித்துப் பார்த்தால் நிலவு பெண் பாலகத்தான் இருக்கவேண்டும் என் எண்ணம்.
நிலவு காய்வாதாலோ என்னவோ?
பால் சூடேற்றும் அடுப்பு போல்,
கருமை பூசிக் கொள்ளும் வானம்!
வானம்
தன்னிடம்
நிலவு
உள்ளது
என்று கூறி
கர்வம் கொண்டது,
பூமி
அவளை
காட்டியது
அதனிடம்,
சுருங்கிப்போனது
வானம்...!!!