Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ திருமணமான பெண்கள் #மெட்டி (கணையாழி) அணிவது ஏன்..?? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ திருமணமான பெண்கள் #மெட்டி (கணையாழி) அணிவது ஏன்..?? ~ (Read 754 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223233
Total likes: 27867
Total likes: 27867
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ திருமணமான பெண்கள் #மெட்டி (கணையாழி) அணிவது ஏன்..?? ~
«
on:
November 02, 2015, 12:15:14 AM »
திருமணமான பெண்கள் #மெட்டி (கணையாழி) அணிவது ஏன்..??
திருமணமான பெண்கள்தான் மெட்டி அணிய வேண்டும் இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள தமிழனின் அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம்.
பெரும்பாலான திருமணமான தமிழ் பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள்.
மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று தமிழ் வேதங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.
வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது…!!
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ திருமணமான பெண்கள் #மெட்டி (கணையாழி) அணிவது ஏன்..?? ~