Author Topic: இனிய தருணம்  (Read 928 times)

Offline Nancy

  • Newbie
  • *
  • Posts: 30
  • Total likes: 14
  • Total likes: 14
  • Karma: +0/-0
  • Gender: Female
  • காதலில் காத்திருப்பது ஒருவகை இன்பம் தான்
இனிய தருணம்
« on: December 13, 2011, 02:00:23 PM »


அன்பே
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
உன்னுடன் பேசும் அந்த ஒரு நொடிக்காக
உன்னுடன் வாழுளும் அந்த ஒரு நொடிக்காக
உன்னுடன் பயணிக்கும் அந்த ஒரு நொடிக்காக
உன்னுடன் சிரிக்கும் அந்த ஒரு நொடிக்காக

காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
உன் மடியில் துயிலும் அந்த தருணத்திற்காக
உன் கையில் கைகோர்க்கும் அந்த தருணத்திற்காக
உன் தோளில் தலைசாயும் அந்த தருணத்திற்காக
உன் விரல்கள் தலைகோதும் அந்த தருணத்திற்காக

வருவாயா வருவாயா வருவாயா............ என் உயிரே
என் சுவாசத்தில்  கலந்த உன் மூச்சை யாராலும் பிரிக்க முடியாது

Offline RemO

Re: இனிய தருணம்
« Reply #1 on: December 13, 2011, 05:45:48 PM »
varuvanga wait panunga :D

Offline Global Angel

Re: இனிய தருணம்
« Reply #2 on: December 13, 2011, 10:06:54 PM »
காதலில் காத்திருப்பதும் களித்திருப்பதும் தனித்திருப்பதும் தவமிருப்பதும் இயல்புதானே ... வருவாங்க நான்சி ..
நல்ல கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

என் விரல் உன் தலை கோதும் அந்த நொடிக்காக  நான் ..
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இனிய தருணம்
« Reply #3 on: December 14, 2011, 05:46:30 AM »
உன் மடியில் துயிலும் அந்த தருணத்திற்காக
உன் கையில் கைகோர்க்கும் அந்த தருணத்திற்காக
உன் தோளில் தலைசாயும் அந்த தருணத்திற்காக
உன் விரல்கள் தலைகோதும் அந்த தருணத்திற்காக


 ;) ;) ;) ;) ;) superrrr


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Nancy

  • Newbie
  • *
  • Posts: 30
  • Total likes: 14
  • Total likes: 14
  • Karma: +0/-0
  • Gender: Female
  • காதலில் காத்திருப்பது ஒருவகை இன்பம் தான்
Re: இனிய தருணம்
« Reply #4 on: December 19, 2011, 04:30:09 PM »
Thank you Suruthi,Angel,Remo
என் சுவாசத்தில்  கலந்த உன் மூச்சை யாராலும் பிரிக்க முடியாது