Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
"கவி"யை மறந்த பின்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: "கவி"யை மறந்த பின் (Read 1400 times)
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 118
Total likes: 118
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
"கவி"யை மறந்த பின்
«
on:
December 04, 2011, 08:57:00 PM »
வேதனையின் விளிம்பில்
தோல்வியின் துயரத்தில்
உறவுகளின் பிரிவில்
உணர்ந்து கொண்டேன்
என் உண்மை நிலையை.
தொடரும் என்னை
விலகி செல்வதை
கண்ணார கண்டும்
தொடர்ந்தேன்.....
ஒவ்வொரு துயரிலும்
ஒரு பாடம்..
இறைவன் நமக்கு
அளிக்கும் வரம்....
இதுவரை இருந்த குழப்பம்
இன்று இல்லை..
என் மனதில் குழப்பம் இல்லை
என் மனதில் குற்றம் இல்லை
என்னை நானே அறிந்தேன்
என் உண்மை நிலை
நானே அறிந்தேன்.
கவிதை மறந்தேன்..
சந்தோஷத்தில் கவிதைகளை
மறந்தேன்...
"கவி"யை மறந்த பின்
என் "கவி" தான்
எனக்கு துணை
என் உண்மை நிலையை
நானே அறிந்தேன்....
நீண்ட மனபாரம்
தீர்ந்த உணர்வு...
என் உண்மை நிலை
நானே உணர்ந்தேன்
ஊமையாய் ஊனமான
என் உண்மை நிலையை
நானே அறிந்தேன்....
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 591
Total likes: 591
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: "கவி"யை மறந்த பின்
«
Reply #1 on:
December 04, 2011, 09:27:26 PM »
நம்மை பற்றி நமக்கே தெரிந்தால் அது துன்பம் .... உணர்கிறேன் உன் கவிதையில்
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 118
Total likes: 118
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: "கவி"யை மறந்த பின்
«
Reply #2 on:
December 05, 2011, 06:32:27 AM »
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
RemO
Classic Member
Posts: 4612
Total likes: 35
Total likes: 35
Karma: +0/-0
Gender:
Re: "கவி"யை மறந்த பின்
«
Reply #3 on:
December 11, 2011, 07:23:52 PM »
all izz well
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 118
Total likes: 118
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: "கவி"யை மறந்த பின்
«
Reply #4 on:
December 13, 2011, 07:35:06 AM »
nothing
feel sad
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
KettavaN
Newbie
Posts: 28
Total likes: 0
Total likes: 0
Karma: +0/-0
Re: "கவி"யை மறந்த பின்
«
Reply #5 on:
December 13, 2011, 08:00:51 PM »
நம்மை பற்றி நம்ம அறிந்தால் துன்பம் அப்போ நம்மள பற்றி அடுத்தவங்க அறிந்தால் இன்பமாம global
Logged
KettavaN
Newbie
Posts: 28
Total likes: 0
Total likes: 0
Karma: +0/-0
Re: "கவி"யை மறந்த பின்
«
Reply #6 on:
December 13, 2011, 08:02:38 PM »
ஸ்ருதி கவிதை அருமை ஆனா ரொம்ப ரொம்ப பெருசா இருக்கு ஒரு நாள் முழுவதும் படித்தல் தான் புரியும் போல என்னை மாதிரி மக்குகு
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 591
Total likes: 591
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: "கவி"யை மறந்த பின்
«
Reply #7 on:
December 13, 2011, 10:21:45 PM »
நம்ம பத்தி மத்தவங்களுக்கு நமக்கு முதலே தெரிஞ்சிடும்
Logged
ஸ்ருதி
Classic Member
Posts: 5778
Total likes: 118
Total likes: 118
Karma: +0/-0
நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: "கவி"யை மறந்த பின்
«
Reply #8 on:
December 14, 2011, 05:49:34 AM »
கெட்டவா ம்ம் இனி சிறுகவிதை எழுத முயற்சிக்கிறேன்
இருந்தாலும் இப்படி கவிதைகளை பொறுமையாக படித்ததற்கு நன்றிகள்
Logged
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
"கவி"யை மறந்த பின்