Author Topic: ~ பொது அறிவு தகவல்கள்....... ~  (Read 735 times)

Online MysteRy

பொது அறிவு தகவல்கள்.......




1. உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது?

-இழைக்கண்ணாடி

2. சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை?

-கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம்

3. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்?

-மந்த வாயுக்கள்

4. நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன?

- செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து

5. ஹாலஜன்கள் என்பவை யாவை?

-அலோகங்கள்

6. சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்?

-கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி

7. அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது?

-கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது

8. லாக்டோஸ் என்பது என்ன?

-ஒரு என்சைம்

9. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன?

-வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல்

10. ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்?

விலகல் கிடையாது

Online MysteRy

Re: ~ பொது அறிவு தகவல்கள்....... ~
« Reply #1 on: July 23, 2014, 06:49:13 PM »
பொது அறிவு தகவல்கள்.......




* பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?

- ஆடம் ஸ்மித்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?

- ஜப்பான்

* ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?

- ரஷ்யா

* காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?

- பென்சிலின்

* லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?

- மலையாளம்

* சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?

- பாரமிக் அமிலம்

* தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?

- கார்ல் மார்க்ஸ்

* வௌவால் ஏற்படுத்தும் ஒலி?

- மீயொலி

* மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?

- அரிஸ்டாட்டில்

* வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

- கி.பி 1890

* மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?

-நகங்கள், மேல்தோல், ரோமங்கள்

* மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?

-அயனிச் சேர்மங்கள்

* பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?

-குரோமோசோம்கள்

* புல் இயல் என்பது என்ன?

-புல், தாவரங்கள் பற்றிய அறிவியல்

* உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?

-மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல்

Online MysteRy

Re: ~ பொது அறிவு தகவல்கள்....... ~
« Reply #2 on: August 08, 2014, 06:55:58 PM »
பொது அறிவு தகவல்கள்....




1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்குமுன்னர் "புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில்ரயில்கிடையாது.

3. இந்தியாவில்தமிழில்தான் "பைபிள்" முதலில்மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண்சிங்கம்சாப்பிட்டபின்னரேபெண்சிங்கம்சாப்பிடும்.

5. வாத்துஅதிகாலையில்மட்டுமேமுட்டையிடும்.

6. கத்தரிக்காயின்தாயகம்இந்தியாதான்.

7.பிரேசில்நாட்டுதேன்கசக்கும்.

8. முன்னாள்இந்தியஜனாதிபதியாகியஅப்துல்கலாம்சிறந்தவீணை கலைஞரும்ஆவார்.

9.உலகில்கடற்கரைஇல்லாதநாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவைவிடசகாராபாலைவனம்பெரியது.