Author Topic: புன்னகை ஒன்றே போதுமடி  (Read 455 times)

Offline தமிழன்

புன்னகை ஒன்றே போதுமடி
« on: February 14, 2014, 12:20:59 AM »
பாத்தி கட்டி
தண்ணீர் ஊற்றி
மொட்டு விட்டு
பூ பூக்கும் வரை
காத்திருக்க வேண்டுமா என்ன
ஒவ்வொரு முறையும்
நீ சிரிக்கும் போது
பூக்கள் பூக்கின்றனவே

செடியில் பூத்தபூவை
உன் கூந்தலில் சூடுகிறேன்
உன் சிரிப்பில் பூத்தபூவை
என் இதயத்தில் சூடிக்கொள்கிறேன்
« Last Edit: February 14, 2014, 10:29:14 PM by தமிழன் »

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: புன்னகை ஒன்றே போதுமடி
« Reply #1 on: February 17, 2014, 02:13:48 PM »
செடியில் பூத்தபூவை
உன் கூந்தலில் சூடுகிறேன்
உன் சிரிப்பில் பூத்தபூவை
என் இதயத்தில் சூடிக்கொள்கிறேன்

அழகா அருமையா இருக்கு இந்த வரிகள் .மீண்டும் உங்கள் கவிதை       வாசிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு தொடர்ந்து எழுதுங்கள்
« Last Edit: February 17, 2014, 02:22:35 PM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....