Author Topic: மனிதன்  (Read 560 times)

Offline Thirudan

மனிதன்
« on: July 07, 2013, 08:05:14 PM »
குரங்கின் வழித்தோன்றி
யுகங்கள் பல கடந்தும்
இன்னும் ஏன் உங்களுக்குள்
அதன் புத்திமட்டும்

மனிதன்
பலவேறு மனங்களை நன்றாக
அறிந்து ஆசைகள் பலகாட்டி
மோசம் செய்பவன் அல்ல

வரண்டுபோன இதயத்தை
கொஞ்சம் கொஞ்சமாய் செப்பனிட்டு
பசுமையை படரவைத்து
வாழ்க்கையை மெதுவாய்
வாழக்கற்றுத் தரும்
உந்துசக்தியே அவன்.

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: மனிதன்
« Reply #1 on: July 08, 2013, 03:36:20 AM »
நல்ல அருமையா வரிகள் .நல்ல இருக்கு
குரங்கின் வழித்தோன்றி
யுகங்கள் பல கடந்தும்
இன்னும் ஏன் உங்களுக்குள்
அதன் புத்திமட்டும்
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....