Author Topic: இருவரிக்கவிதைகள்  (Read 658 times)

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
இருவரிக்கவிதைகள்
« on: February 19, 2013, 01:05:32 PM »
1) அமிர்தம் கொடுத்தாலும் அருந்தமாட்டேன்
    நீ உண்ணாவிரதம் இருந்தால்!!!

2) அம்மவாசையிலும் நிலவைப் பார்க்க ஆசை
    உன் முகம்!!!

3) பூக்களுக்குள் சண்டை, உன் தலையில் குடியேற
    சமாதான கொடியை காட்டியது மல்லிகை!!!

4) கோவில் குளத்தில் மீன்களுக்கு பொரி போட்டாய் அவையும்
    உண்டன காதல் பொறியில் விழப்போவதை அறியாமல்!!!


Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: இருவரிக்கவிதைகள்
« Reply #1 on: February 19, 2013, 07:44:52 PM »
விமல் நண்பா உங்கள் கவிதைகள் அனைத்தும் மிக அருமை மேலும் உங்கள் கவிதைகளை தொடரங்கள்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: இருவரிக்கவிதைகள்
« Reply #2 on: February 19, 2013, 10:05:54 PM »
அமிர்தம் கொடுத்தாலும் அருந்தமாட்டேன்
 நீ உண்ணாவிரதம் இருந்தால்!!!

விமல் அமிர்ததுல விஷம் இருக்கும்னு
பயமா ஹிஹிஹி

நல்ல கவிதை'

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
Re: இருவரிக்கவிதைகள்
« Reply #3 on: February 20, 2013, 12:29:28 PM »
பொம்மி & வரும் நன்றி....