//அதிகார வர்க்கத்தின் அலட்டல்களுக்கு தெர்யுமா
உழைக்கும் வர்க்கத்தின்
குடும்ப சுவர்கள் எல்லாம்
மாத இறுதியில் வரும்
மடித்து வைக்கபட்ட
சில ஆயிரங்களில் சாய்ந்து நிர்ப்பது ..
//
ஒரு துயர் மிகு நிகழ்வை பதிவு செய்வது மட்டும் கவிஞரின் வேலையல்ல அதனால் விளைய போவதையும் ஆணித்தரமாய் சொல்ல வேண்டும், அந்த வேலையை மிக அழுத்தமாய் செய்திருக்கிறது இந்த மேலுள்ள வரிகள், அது மட்டுமன்று இதுதான் நடுத்தர வர்க்கத்தின் நிலை ஒருத்தனக்காக பேசாமல் ஒரு வர்கத்துக்காக பேசியது மிக சிறப்பு
உளப்பூர்வமான பாராட்டுக்கள் குளோபல் ஏஞ்சல்,