1. இஞ்சி - 1 துண்டு
2. தனியா - 1 தேக்கரண்டி
3. எலுமிச்சை - 1/2
4. தேன் - சுவைக்கு
இஞ்சியை தனியாவுடன் சேர்த்து நன்றாக நசுக்கி வைக்கவும்.
இதில் 1 கப் நீர் விட்டு கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு 1/2 கப்பாக குறைந்ததும் எடுக்கவும்.
இதை வடிகட்டி லேசாக வெது வெதுப்பாக இருக்கும் போது எலுமிச்சை சாறு பிழிந்து, தேன் கலந்து குடிக்கவும்.
குடித்த 1 - 2 மணி நேரத்தில் நல்லா பசிக்கும்.
Note:
இந்த கஷாயம் பித்தம், அஜீரணம் உள்ளவங்களுக்கு நல்ல மருந்து.