FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 21, 2012, 12:10:08 PM
-
முளைகட்டிய - 1 கைப்பிடி
தேங்காய் துருவல் - 1/2 கைப்பிடி
முளைகட்டிய கொள்ளும் தேங்காய் துருவலும் சேர்த்து 1/4 கப் தண்ணீர் விட்டு கட்டியாக அரைத்து எடுக்கவும்
இதனை வடிகட்டி பாலெடுத்து பருகவும்
Note:
இதஒரு நபருக்கு இந்த அளவில் மட்டும் செய்து தினமும் பருகவும் அதிகமாக எடுத்துக் கொள்ளவும் கூடாது.உடல் இளைக்க அருமருந்து,கைகால் மரத்து போதல்,வாதத்தினால் உண்டாகும் கை கால் தளர்ச்சி,முக வாதம் வந்தவர்களுக்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுத்து பலன் தரும் இது அனுபவத்தில் கண்ட உண்மை.விளையாடுகளில் ஈடுபடும் குழந்தைகளுக்கு குடிக்க வைத்து அனுப்பினால் சளைக்காமல் மணிக்கணக்கில் ஓடியாடலாம்.குழந்தை எதிர்பார்த்திருப்பவர்கள் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நலம்.இது உடம்புக்கு சூடு அதனால் நிறைய மோர் குடிக்கவும்