FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: பவித்ரா on November 06, 2012, 03:31:58 PM

Title: உயிர் வலி
Post by: பவித்ரா on November 06, 2012, 03:31:58 PM
உபயம் பனித்துளி சங்கர்
இறந்துபோன உடலில் எல்லாம்

மீண்டும் உயிர்பிக்கிறது மற்றொரு உடல் .

 கட்டி அனைத்துக்கொண்டு சிரிப்பதா !?

 இல்லைக் கட்டித் தழுவிக் கொண்டு அழுவதா !?

மாண்ட கணவனின் மேல்

மீளும் நினைவுகளுடன் கதறுகிறாள்

 சற்றுமுன் இந்த உலகம் பார்த்த

கைக்குழந்தையுடன் ஒருத்தி !.


 

ஆயிரம் உறவுகள் ஆறுதல் சொல்லியும்

வற்றிபோகாத கண்ணீர் அருவிகள்

அவளின் விழிகளில் .

மரணத்தின் முடிவில் இத்தனை இரனங்களா!?

முதல் முறை சுமக்கிறேன்

பணம் தேடிவந்த நண்பனின்

 பிணத்தை வெளிநாட்டில் !!...
Title: Re: உயிர் வலி
Post by: ! SabriNa ! on November 07, 2012, 01:09:19 PM
pavee...kavidhai lam ezhudhuviya di nee... :o
nywayz...nalla ezhudhi iruka di...superb ..keep goin...



Title: Re: உயிர் வலி
Post by: Thavi on November 07, 2012, 07:44:05 PM
Unmaiyana visayangalai unarchi purvamaai  irruku peom superp pavima vaalthugal intha kavithai ellorum manathilum oru thakkathai erpatuthum
Title: Re: உயிர் வலி
Post by: Global Angel on November 11, 2012, 08:51:50 PM
வெளிநாட்டில் வாழும் நபர்கள் எல்லாரது நிலைமையும் இப்டிதான் பவி  நல்ல கவிதை