FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 31, 2011, 10:05:00 PM

Title: எல்லோரும் நம் சொந்தம்...
Post by: JS on August 31, 2011, 10:05:00 PM
உன் நலத்தை மட்டும் பார்க்காதே...
அது உன் வாழ்வில் வெகு தூரம் ஆக்கும்
உன் சந்தோஷத்தை...

வடிவில் கூட துயர் இருக்கலாம்
பாசத்தில் இருக்க கூடாது...
கருமியாக இராதே
பாசம் வைப்பதில்...

எல்லோரும் நம் சொந்தம்
என்று கொண்டால்
நம்மில் துயர் ஏது??...
Title: Re: எல்லோரும் நம் சொந்தம்...
Post by: Global Angel on September 02, 2011, 01:48:16 AM

Quote
வடிவில் கூட துயர் இருக்கலாம்
பாசத்தில் இருக்க கூடாது...
கருமியாக இராதே
பாசம் வைப்பதில்...

எல்லோரும் நம் சொந்தம்
என்று கொண்டால்
நம்மில் துயர் ஏது??...

unmaithan ithai purinthukondal thuyarehu  :(