FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 30, 2011, 09:44:30 PM
-
உனக்குள் நான் இருப்பேன்
உயிர் வரை காத்து இருப்பேன்...
எனக்காக நீ இருந்தாய்
வேதனையை நீ தந்தாய்...
பிரிந்து பிரியா விடை கொடுத்தாய்
உனக்குள் என்னை புதைத்தாய்...
நான் கேட்கும் போது நீ மறுத்தாய்
என்னை சிறையில் அடைத்தாய்...
வலியோடு நான் இருக்க
செல்லமாய் என்னை அழைக்க
அன்பாய் வந்தேன்
அண்ணா என்றாய்... !!
-
பிரிந்து பிரியா விடை கொடுத்தாய்
உனக்குள் என்னை புதைத்தாய்...
நான் கேட்கும் போது நீ மறுத்தாய்
என்னை சிறையில் அடைத்தாய்...
:-* :-* :-* :-* :-*