FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 26, 2012, 11:50:41 AM
-
என் வரிகள் ஒவ்வொன்றும்
வசீகரமாய் இருப்பதாய் சொல்லி
சொல்லி ரசிக்கும் வசீகரியே !
வசீகரத்திற்கு காரணம் ஏதும் ரகசியமில்லை
வசீகரியுன்னை வசீகரித்திடவே
வார்த்தைகளை வசப்படுத்தி
வசபடுத்திய வார்த்தைகளை வரிசைபடுத்தி
வரிவரியாய் வரைந்திடும் ,
வரிகள் வசீகரம் !!
வசீகரம் !!
-
வசீகரியுன்னை வசீகரித்திடவே
வார்த்தைகளை வசப்படுத்தி
வசபடுத்திய வார்த்தைகளை வரிசைபடுத்தி
வரிவரியாய் வரைந்திடும் ,
வரிகள் வசீகரம் !!
vaseekarikkaana vaseegara varigal anaithum vaseegaramaai....
-
வாழ்த்திற்க்கு நன்றி !!