FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on August 26, 2011, 06:36:01 AM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.dreamstime.com%2Fcell-phone-love-messages-thumb2079390.jpg&hash=a84945e5933f37363b17d9a48d1c03764bbed715)
உன்னை நினைத்து
தவிக்கிறேன் என்று நீயும்
உன் நிலைதான் இங்கு
எனக்கும் என்று நானும்
பேசும் மௌன மொழி.....
பேசவில்லை என்றாலும்
பேசிய திருப்தி மனதுள்...
சில நேரங்களில்
தூக்கத்தில் கைபேசி
ஓலித்தாலும்..
உனக்கு பதில் தர
தவறுவதில்லை நான்...
உயிரை கரைய வைக்கும் ஓலி...
என் இதயம் வேகமாய் துடிக்கும் நேரம்....
ஒரு கணம் பதில் தர தவறினால்
எல்லாம் போனதாய் ஒரு தவிப்பு....
காலையில் எழுப்பும் உன் குறுஞ்செய்தி...
இரவில் தாலாட்ட தவறுவதில்லை..
கைப்பேசியே இன்று நம் உலகமாய்
போனது ஏனோ...
-
Very nice lines :) nku romba pidichu irku :P
-
ஒரு கணம் பதில் தர தவறினால்
எல்லாம் போனதாய் ஒரு தவிப்பு....
ellam namakkuppa avangalukku epdi ...? ;)
-
nice kavithai shuruthi...
-
shur rompa nalaruku
keep it up
neraya lov peelings pola :)