FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 25, 2011, 06:31:52 PM
-
நீ அழகோவியம் !
மலரின் காவியம்
வண்டுகள் அமரும்
பூமாலை நீ !
தொட்டால் சிலிர்க்கும்
பாமாலை நீ !
நெஞ்சத்தை உருக்கும்
கொடிமலர் நீ !
மஞ்சத்தை தீண்டும்
பொற்கொடி நீ !
வர்ணனை தேவையில்லை
உனக்கு- புது வண்ணமே
நீ எனக்கு...!!
-
வர்ணனை தேவையில்லை
உனக்கு- புது வண்ணமே
நீ எனக்கு...!!
inimayana kavithai Js ;)