FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JS on August 22, 2011, 08:13:02 PM

Title: பாவனை தரும் வெளிச்சம்...
Post by: JS on August 22, 2011, 08:13:02 PM
பாசத்தில் என்னை
இறுக்கி பிடித்து,
நேசத்தில் என்னை
சல்லடை ஆக்கி,
இடிந்து போன என்னை
ஈர்த்துக் கொண்டு சென்றாய்...

உன் வெப்பத்தில்
என்னை உருக்கி விடு,
என் வேதனையை
நீ ஒளித்து விடு...
குறுங்காவியம் நான்
உன் பாவனை என்னும்
சுவடுகளால் நெடுங்காவியமானேன்...
Title: Re: பாவனை தரும் வெளிச்சம்...
Post by: Global Angel on August 24, 2011, 05:28:50 PM
Quote
குறுங்காவியம் நான்
உன் பாவனை என்னும்
சுவடுகளால் நெடுங்காவியமானேன்...

nalla kavithai-- ;)