FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on October 10, 2012, 10:52:54 AM
-
{ புத்தம் புதியதாய் நம் மன்றதினில் மலர்ந்திருக்கும்
ஓர் மலேய, மலர்களின் இளவரசிக்கு
மலர்கிரீடமாய் இந்த கவிக்கிரீடம் அர்ப்பணம் ..!}
தொலைதூர உறவே !
என் இதயத்தினில் இனிதாய் உறவாடும்
தொலைதூர உறவே !
என் உயிருக்கான உயர் ஒப்பீடான
ஒப்பில்லா உருவே !
பல ஆயிரம் மைல் கடந்து கண்ணாலன்
நீ இருந்த பொழுதும் , மயிலிவள்
மனதினை மயக்கி, மையல் கொண்டிடும்
மன்மத திருவே !
உன்னிடமிருந்தெனை பிரித்து வருத்தும்
நேரமதை விட, கொடுமையானது
தொட்டுவிட முடியாவிட்டாலும்
பார்க்கவும் வாய்ப்பளிக்காத தூரமே !!
வெள்ளை நிலா - நீலக்கடல்
சூரியன் - தாமரை
தென்றல் - மலர்கள்
மலையுச்சி - மண்தரை
என தொலைதூரத்திலிருந்தும் கூட
நெருங்ககாதலிக்கும் நிரந்தர காதலை
நெஞ்சார நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் !
தூரம் தான் நம் உறவை
இன்னும் ஆழமாக்கும் சாரம் என்பதை
உள்ளப்பூர்வமாய் ,உணர்கின்றேன் !
-
என தொலைதூரத்திலிருந்தும் கூட
நெருங்ககாதலிக்கும் நிரந்தர காதலை
நெஞ்சார நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் !
தூரம் தான் நம் உறவை
இன்னும் ஆழமாக்கும் சாரம் என்பதை
உள்ளப்பூர்வமாய் ,உணர்கின்றேன் !
thooram anbirkum ..nesaththirkum oru poruttu alla enbathai miga azagaai unarthum varigal...
thangal varigalil kaathal suvai migunthu kondey pogirathey??kaathal thigattavillaiyo??
-
என தொலைதூரத்திலிருந்தும் கூட
நெருங்ககாதலிக்கும் நிரந்தர காதலை
நெஞ்சார நினைக்கும் பொழுதுகளிலெல்லாம் !
தூரம் தான் நம் உறவை
இன்னும் ஆழமாக்கும் சாரம் என்பதை
உள்ளப்பூர்வமாய் ,உணர்கின்றேன் !
thooram anbirkum ..nesaththirkum oru poruttu alla enbathai miga azagaai unarthum varigal...
thangal varigalil kaathal suvai migunthu kondey pogirathey??kaathal thigattavillaiyo??
வாழ்த்திற்க்கும், இட்ட கருத்திற்க்கும், நன்றி !
நேரமும் இடமும் இருக்கின்றதென்பதற்காக
சிறுபிள்ளைதனமாய், சில்லரைத்தனமாய்
ஏதும் கேள்விகள் கேட்காமல் , உண்மையில்
சீரும் சிறப்புமான ஒரு கேள்வியினை
கேட்டிருக்கின்றீர் "சிறப்பு இயற்க்கை" அவர்களே !
உங்கள் கேள்விக்கு கொஞ்சம் விளக்கமாய்
பதிலளிக்க விரும்புகிறேன் ....
கொஞ்சம் அவகாசம் வேண்டும் !
-
en keylviku bathil alippathaai kooriyathey miga inimaiyaana vishayam ..
vendiya avakaasam eduthukkolungal..
kavithai varigalaal ..athum kaathal kavithaigalil sariththiram padaikka en vaazththukkal..
varigalai aavaludan ethirpaarthu naan...
-
அதுசரி , சரித்திரம் படைப்பதெனக்கு எண்ணமில்லை என்றாலும்
உன் வாழ்த்தையே கோரிக்கையாய் கருதி படைக்க முனைவேன் இயற்கையே !!!