FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 26, 2012, 06:44:56 PM
-
**தங்கம் எனக்கு
பிடிப்பதில்லை
உன்னை பிடிக்கிறது
எப்படி ?-நீயும் தங்கம் தானே !
**பூக்கள் எனக்கு
பிடிப்பதில்லை
உன்னை பிடிக்கிறது
எப்படி ?-நீயும் பூ தானே !
**தனிமை எனக்கு
பிடிப்பதில்லை
உன்னுடன் தனிமையில்
இருக்க பிடிக்கிறது
எப்படி ?
**சிறுது தூரம்
நடக்கவே சோம்பல் படுவேன்
நான் !
உன்னுடன் காலாற நடந்தால்
தூரம் ஒரு பொருட்டாய்
படுவதே இல்லை எப்படி ?
**அதிசய பெண்ணடி நீ
என் மனம் கவர்ந்த கள்ளியடி நீ ! 8)
-
**அதிசய பெண்ணடி நீ
என் மனம் கவர்ந்த கள்ளியடி நீ ! 8)
arumaiyaana kavithai viwa >
late ah vandaalum latest ah vandhu irukinga .. vaazthukkal.
unga manasa kavarnda thaala kalli aagitangala :)