FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 25, 2012, 08:16:41 PM
-
ஏன்
சண்டையிட்டோம்?
எதற்கு
சண்டையிட்டோம்?
சண்டைகளின்
காரணம் என்ன ?
அலசி ஆராய்ந்து
பார்ப்பதற்க்குள்
அடுத்த சண்டை
முட்டி கொண்டிருக்கிறது!
ஆனாலும்
நன்றாக தான் இருக்கிறது
சண்டைக்கு பின்
ஏன் என்றே தெரியாமல்
அதிக அன்போடு சேரும் போது ,.. ;)
-
வாவ்.. இத்தனை சூட்சுமங்களா??
புயலுக்கு பின் அமைதி, கசப்பிற்கு பின் இனிப்பு போல தான் இதுவும் போல.
நல்லாருக்கு விஸ்.