அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட நிலவு
தூரமாய் சென்று விட்டது
மச்சான் கலக்குறே ... இந்த கவிதையின் தலைப்பு அமாவசை என்றிருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது .... கற்பனை அருமை மச்சான்
nalla than oduthu anna un karpanai kuthirai en kita kuthiraiye illana thodarnthu elunthungal alaga elutharenga vithiyaasama eruku ennaku ellam kuda puriyuthu athu pola arumaiya elutharinga nice anna
மழை
மழை துளிகளுக்கு நடுவே
அவள் முகத்தை கண்டேன்
அதனால் மழை துளிகளும்
அழகாய் தோன்றியது
காற்று
உலகை சுற்றி இருக்கும் காற்று
முழுவதும் அவள் மூச்சாக
மாறி விட துடிப்பதால் தான்
புயல் உருவாகிறது
நிலவு
அனைவரும் அவளை மட்டும் ரசிப்பதால்
கோபம் கொண்ட நிலவு
தூரமாய் சென்று விட்டது
நிலம்
நிலம் கூட நடுங்கி விடுகிறது சில சமயங்களில்
அவள் நிழல் நிலத்தில் சாய்வதால்
lee machi unga kavithaiku naan adimai remba alaga eluthiringa :-*
நீர்,நிலம் ,கற்று
இல்லாமல் ஒரு நாள்
வாழ்த்திடுவேன் -என்னவள்
நீ இல்லை என்றால்
ஒரு நொடியில் உயிர் விடுவேன் :'( :'( :'( :'(