FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 23, 2012, 09:11:22 PM
-
தள்ளாடும் வயதில்
தான் தனி மரம்
ஆகிவிடும் சூழலில்
தோல் கொடுக்கும் மகனின்
உட்சன் தலையில்
உறுதி குறையாமல்
உண்மை தனியாமல்
தாய் கொடுத்தால்
"நம்பிக்கை முத்தம்" :)
தினமும் ஒரு முத்தம் என 365 முத்த கவிதைகளை படைக்கும் முயற்சியை தொடங்கி இருக்கிறேன். :)
உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். ;D
-
முத்தான முத்த கவிதைக்கு
சத்தான ஆதரவுண்டு.
-
முத்தான முத்த கவிதைக்கு
சத்தான ஆதரவுண்டு.
rathina surukama azhaga solli irukinga gotham..
naan idhai vazhi mozhigiren viva :)