FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 23, 2012, 08:59:22 PM

Title: பூவுக்கும் வேர்க்கும்
Post by: viswa on September 23, 2012, 08:59:22 PM
அவள் ஓடி வந்து நின்ற பின் தான் எனக்கு தேரிந்தது
பூவுக்கும் வேர்க்கும் என்று :(
Title: Re: பூவுக்கும் வேர்க்கும்
Post by: Gotham on September 23, 2012, 09:15:09 PM
அவளைப் பார்க்காமலேயே தெரிந்தது
பூவுக்கும் வியர்க்கும் என்று
பூவிதழ்மேல்

[size=78%]பனித்துளி![/size]


விஸ்..ச்சும்மா லுலுலாய்க்கு
Title: Re: பூவுக்கும் வேர்க்கும்
Post by: Anu on September 23, 2012, 09:21:48 PM
அவள் ஓடி வந்து நின்ற பின் தான் எனக்கு தேரிந்தது
பூவுக்கும் வேர்க்கும் என்று :(
nice kaivthai viva:)
pennai poovodu oppitu ezhidi irukinga nice :)
Title: Re: பூவுக்கும் வேர்க்கும்
Post by: Global Angel on September 24, 2012, 12:19:32 PM
என்னமா ஐஸ் வைக்குறாங்க .. பாவமா இருக்கு பொண்ணுங்க நிலைமை
Title: Re: பூவுக்கும் வேர்க்கும்
Post by: aasaiajiith on September 24, 2012, 01:13:14 PM
தமிழகத்திற்கு வந்து தங்கிப்பார்த்தால் தெரியும்
தனி மலருக்கு மட்டுமல்ல
காஷ்மீரின் பனி மலருக்கும்  வேர்க்கும் !!

அவ்வளவு நேரம் தொடராய் தொடரும்
  "மின்வெட்டு "

வாழ்த்துக்கள் !!!

தமிழ்ல மாத்தியாச்சு , அப்படியே கொஞ்சம்
கவி நடையையும் கடை பிடிக்க பார்க்கலாமே !