FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: viswa on September 23, 2012, 08:53:13 PM

Title: "உயிர் "
Post by: viswa on September 23, 2012, 08:53:13 PM
மலர்  என்று   சொன்னால்  உதிர்ந்து  விடுவாய் 
நிலவென்று  சொன்னால்  தேய்ந்து  விடுவாய்  அதனால்  உன்னை  .
"உயிர் " என்று
சொல்கிறேன்  பிரிந்து  விடாதே  இறந்து  விடுவேன்  :)
Title: Re: "UYIR"
Post by: Gotham on September 24, 2012, 10:49:44 AM
நல்ல வரிகள்.
Title: Re: "UYIR"
Post by: aasaiajiith on September 24, 2012, 11:01:32 AM
நல்ல வரிகள் !
கூடுமானவரை தமிழில் பதிக்க முயற்சிக்கவும் !!
நல்ல பதிப்பு , அநியாயமாய் இழக்க மனம் இல்லை !
Title: Re: "UYIR"
Post by: Global Angel on September 24, 2012, 12:16:16 PM

விஸ்வா ம்ம் உயிர் என்று சொன்னால் உசிரையே எடுத்து விடுவார்கள் ... அப்புறம் உயிர் போச்சுன்னு சொல்லிடு இருக்க கூடாது ...
நல்ல கவிதை ... தொடருங்கள் .
Title: Re: "UYIR"
Post by: ஆதி on September 24, 2012, 12:31:16 PM
இந்த கவிதையை வாசிச்சதும் இன்னொரு கவிதை ஞாபகத்துக்கு வந்தது

உயிரே என்றான்
திருமணத்துக்கு முன்
உயிரெடுப்பவளே என்கிறான்
திருமணத்துக்கு பின்
Title: Re: "UYIR"
Post by: aasaiajiith on September 24, 2012, 01:04:02 PM
மொழிமாற்றத்திற்கு வாழ்த்துக்கள் !!

தலைப்பு மட்டும் என்ன பாவம் பண்ணியதோ ??