என் இயலாமையின் கருக்கொண்டு
எழுதுகின்றேன் ஒரு கடிதம்
உன்னை சேராத உன்னவளின்
ஊன் உருகும் உறைநிலை கடிதங்களுள்
இதுவும் ஒன்று ...//
இருக்கும் காலங்கள் கிடைக்கும் நேரங்களும் மிக குறைவு குளோபல் .எழுத நினைக்கும் கடிதங்களை எழுதிவிடு .சிலரால் மட்டும் தான் மனதின் உணர்சிகளை கவிதையில் வெளி கொணர முடியும் .தொடர்ந்து எழுது குளோபல் வாழ்த்துக்கள்