FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on September 15, 2012, 06:16:34 PM
-
உன் மௌனம்
எனும் பூட்டை
உடைக்கும்
சாவியாக நான்
வரவா?
உன் மௌனம்
எனும் வேலியை
தகர்த்து எரிந்து
உள்ளே
வரவா?
உன் மௌனம்
எனும் முள்ளை
உனக்கே தெரியாமல்
மெதுவாக
எடுக்கவா?
சீக்கிரம் சொல்
உன் மௌனம்
என்னை மட்டும்
கொல்லாமல் கொல்கிறது
-
Nice poem machi :D
-
thz machi