FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on September 14, 2012, 05:09:41 PM
-
ஒன்றும் பெரிதாய் நிகழ்ந்துவிடவில்லை
இக்கணத்தில்
இக்கவிதை எழுதுதலைத் தவிர
அதனிலும் இல்லை
ஒன்றும் எழுத ..
-
எழுத இல்லாதுவிடினும்
எழுதியவற்றில்
எந்திளையால் புரிதலுக்கும்
ரசித்தலுக்கும்
கிடைத்த வரிச்சிலம்பம்
இல்லாததுக்கும்
இனிமையான கவிதை
நன்று ..