FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 14, 2012, 02:40:34 PM
-
ஏ
கவிதை காதலியே !
நெடுநாட்களாய்
உன் பதிலை ,வரமாய் பெறவே
தவமாய் தவமிருக்கும்
கேள்வி ஒன்றுண்டு
இதோ
கவிதையின் காதலினால்
என்னை காதலிக்க துவங்கினாயா?
என் காதலினால்
கவிதையை காதலிக்க துவங்கினாயா ?
-
வரமாய் பதில் கிடைக்க வாழ்த்துக்கள்...
நல்ல வரிகள்..
-
வாழ்த்திற்க்கு நன்றி !!