FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on September 07, 2012, 07:48:23 PM
-
கூட்டத்திலிருந்து ஓர் தூக்கணாங்குருவியை
கூட்டிக்கொண்டு வந்து - அதன்
ஊட்டதிற்க்கு வேண்டியதை அன்பாய்
ஊட்டிய பின்னர் -அதன்
கூட்டமது முழு முழுதாய்
கலைந்ததை கண்டபின்பு
என் நாட்டம் நிறைந்தவன்
அவன் தம் மனதினில் - சிறிதாய்
கூட்டையொன்று, கட்டித்தர கேட்டு
காலமெல்லாம் குடியிருக்க - ஓர்
தேட்டம் நெஞ்சினில் தோன்றிடுதே
என் ஆருயிர் தோழியே !