FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 13, 2011, 02:59:55 AM
-
இன்று புதிகாக ஒரு உணர்வு
இதுவரை அறியாத சுகமான பசுமை வாசம்
சத்தமின்றி உலகில் விதை முளைவிடுவதுபோல் போல்
என் மனதிலும் சத்தமின்றி முளைவிட்டது காதல் செடி
உன் காதல் ஊட்டி வளர்ப்பாயோ
இல்லை என் கண்ணீர் ஊற்றி வளர்ப்பேனோ..?
கேள்விகள் கேட்க மொழியில்லா ஊமையாய்
நடிப்பை தொடர்கின்றேன் காதலுடன் உன் நண்பனாய்
-
உன் காதல் ஊட்டி வளர்ப்பாயோ
இல்லை என் கண்ணீர் ஊற்றி வளர்ப்பேனோ..?
nice ;) ;)