FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on September 01, 2012, 12:37:21 PM

Title: அன்புப்பார்வை...
Post by: aasaiajiith on September 01, 2012, 12:37:21 PM
நனைகிறதே, உயிரின்   வேர்கள்
அன்புடன்,அன்பாய் பொழிந்திடும்
அன்பின் கன மழையினில்

திடும்மென்றே தோன்றிடும்,சிலரின்
கொடுங்கருத்துக்களை  கடுகளவும் மதியா
அன்பர்கள்தம் அன்புப்பார்வையினில் .....

    அன்புப்பார்வை