சொல்லபட்ட காதலை விட சொல்லாத காதலுக்கு புனிதம் அதிகம் போலும் ... அதை உங்கள் கவிதையில் உணர கூடியதாய் இருக்கிறது
வழங்கப்படாத ஒரு பரிசைப் போன்று
அது பழமையடைவதில்லை..
பராமரிப்பின்றி கிடத்தப்பட்ட
ஒரு பொருளாக
தூசிப்படிவதுமில்லை..
பல காதல் இப்படிதான் போகின்றது .... நல்ல கவிதை ஆதி ...