FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 31, 2012, 05:24:15 PM

Title: புரியவில்லை
Post by: Global Angel on August 31, 2012, 05:24:15 PM
ஓடி கொண்டிருகிறது
நதி
அவன் ...


தினம் ஒரு பூ
அவள் ..


குப்பை தொட்டி
கூட்டமாய் நாய்கள்
அவர்கள் ...


கிணறு
கத்தியது தவளை
மக்கள்..