மங்கிய மலராய் உதிர்ந்த தேக சருகுக்கு உதவ மறுத்து உவட்டி கொண்டிருக்கிறது சுற்றம்..
தற்போது மாத்திரைக்கு மட்டுமல்ல மரணத்திற்கும் வழியில்லை அவளுக்கு..
Title: Re: அந்திமத்தில் அந்த நிலா
Post by: Global Angel on August 29, 2012, 07:53:04 PM
வாழ்கையில் பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ தள்ளபடுகின்ர நிலைமைகளில் இதுவும் ஒன்று .. அப்போது அந்த பெண்ணின் மன நிலையையும் கால போக்கில் அவள் நிலைமையும் கூறும் உங்கள் கவிதை மிக அருமை ஆதி ...
Quote
சிகரெட் புகை ஊடே பூக்கும் நிலவாய் சிருங்கார சேற்றின் செந்தாமரையாய் விரக ஸ்தலத்தின் வழிபாட்டு தேவதையாய் நாளும் பலப்பல அவதாரங்கள் அவளுக்கு..
புகை பிடிப்பது தனக்கு மட்டுமல்ல பிறருக்கும் தீங்கு என்பதற்கு இந்த கவிதை அருமையான உதாரணம்
யார் யாரோ களித்தூடிய சதை சிலையை விருந்தோம்ப விழைவுண்டது காசநோயும்..
Title: Re: அந்திமத்தில் அந்த நிலா
Post by: suthar on August 29, 2012, 11:53:03 PM