FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 25, 2012, 10:46:33 AM
-
எத்தனை எத்தனை நாட்களாய்
எத்தனை எத்தனை லட்ச கவிதைகள்
எழுதி எழுதி , கிழித்து கிழித்து
என் வீடே , குப்பை மேடானது தான் மீதம்
உன் போல அழகிய கவிதை எழுதிட முடியவில்லை ...
அழகே ! அழகின் அழகே !!
ஒரே முறை என் கண்முன் தோன்றிடு !
கண்களால் உன்னை நகல் எடுத்துகொண்டு
மீண்டும் முயற்சிப்பேன் , மனம் தளரா
முழு முயற்சியோடு !!!
முயற்சி
-
arumaiyaana kavithai ajith. unga kavithai ellame romba nalla iruku..
-
VAAZHTHU VAZHANGIYA VALLALIN VALLAMAIKKU NANDRIGALL !!!