FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 09, 2011, 09:53:19 PM
-
நம்பிக்கை நார் மட்டும்
நம்
கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்களும்
ஒவ்வொன்றாய்
வந்து
ஒட்டிக் கொள்ளுமே
கழுத்தில் மாலையாகவும்
தன்னைத் தானே
கட்டிக் கொள்ளுமே
-
nice kavithai thamilan ;)