FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 09, 2011, 09:53:19 PM

Title: நம்பிக்கை
Post by: thamilan on August 09, 2011, 09:53:19 PM
நம்பிக்கை நார் மட்டும்
ந‌ம்
கையில் இருந்தால்

உதிர்ந்த‌ பூக்க‌ளும்
ஒவ்வொன்றாய்
வ‌ந்து
ஒட்டிக் கொள்ளுமே

க‌ழுத்தில் மாலையாக‌வும்
த‌ன்னைத் தானே
க‌ட்டிக் கொள்ளுமே
Title: Re: நம்பிக்கை
Post by: Global Angel on August 09, 2011, 10:35:45 PM
nice kavithai thamilan ;)