FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Thavi on August 19, 2012, 01:34:23 AM

Title: உன்னிடம் நான் கொண்ட பந்தத்தை!
Post by: Thavi on August 19, 2012, 01:34:23 AM
]உன்னுடன் நான்
வாழ ஆரம்பித்தப் பின்..
எனது வலிகள் எல்லாம்..
நல் வழிகலாகி போயின..

உன் கரங்கோர்த்து
நான் நடக்கையில்..
முட்பாதைகளும்
புல்வெளியாயின...

நாள் முழுவதும்
உன்னருகேயே தான்
இருக்கிறேன்..
இருப்பினும் நேரம்
போதவில்லை..

எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது..

தாய்க்கு மகளாக
இருந்த நான்
இன்று
தாய்மைக்கான விதை
கண்டேன் உன்னால்..

உறவாக தான் வந்தாய்..
என்னுள் உயிராகி
நிற்கிறாய்..

மறந்தும் கூட
மறக்க மாட்டேன்
உயிரே..
உன்னிடம் நான் கொண்ட
பந்தத்தை..!
Title: Re: உன்னிடம் நான் கொண்ட பந்தத்தை!
Post by: Global Angel on August 19, 2012, 12:49:38 PM
Quote
எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது..



nice one thavi  ;)
Title: Re: உன்னிடம் நான் கொண்ட பந்தத்தை!
Post by: Dharshini on August 21, 2012, 07:39:24 PM
எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது.. (kalam muzhum epdiye irunthu vida aasai than


உறவாக தான் வந்தாய்..
என்னுள் உயிராகி
நிற்கிறாய்.. ( aam uyiruku uyir aanai

மறந்தும் கூட
மறக்க மாட்டேன்
உயிரே..
உன்னிடம் நான் கொண்ட
பந்தத்தை..!( maranthal nan en uyirai alava maranthaval aaven arumaiyana varigal thavi



Title: Re: உன்னிடம் நான் கொண்ட பந்தத்தை!
Post by: பவித்ரா on August 22, 2012, 07:59:04 PM
THANA NALLA ERUKU UN KAVITHAI KANNU PADA POTHUDA
Title: Re: உன்னிடம் நான் கொண்ட பந்தத்தை!
Post by: ஆதி on August 24, 2012, 06:37:05 PM
//எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது..

//

மிக நல்ல வரிகள், பாராட்டுக்கள்
Title: Re: உன்னிடம் நான் கொண்ட பந்தத்தை!
Post by: vimal on August 25, 2012, 01:01:10 AM
நாள் முழுவதும்
உன்னருகேயே தான்
இருக்கிறேன்..
இருப்பினும் நேரம்
போதவில்லை..

thana super da machi arumayaana kavithai da